கடலூர் மஞ்சக்குப்பம் கிளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழாவையொட்டி பல்வேறு போட்டியில் வென்ற மாணவர் மாணவிகளுக்கு மாநில செயலாளர் திருமலை பரிசு வழங்கினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.