இந்திய கடற்படை சார்பில், போதைப்பொருள் புழக்கம், ஆன்லைன் சூதாட்டம்' போன்றவற்றை கைவிடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'மினி மாரத்தான்' போட்டி நடந்தது. அதில் பங்கேற்றவர்கள். இடம்: காமராஜர் சாலை, சென்னை.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.