சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ அன்புமணி சந்தித்தார். அப்போது இரு தலைவர்களும் கூட்டணி பேச்சு நடத்தினர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என அன்புமணி அறிவித்தார்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.