திருவள்ளூர், காவல்சேரி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்த குடிநீர் தொட்டி குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள் குடிநீர் தொட்டியை இடித்து அகற்றினர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது