sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அடையாறு ஆறு கடலில் கடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களுக்கு நடுவே இரை தேடும் நெடுங்கால் உள்ளான் பறவைகள்.இடம் : சீனிவாசபுரம்
19-Feb-2026

ShareTweetShareShare

2/

உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட களத்தில் காய வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம்.
19-Feb-2026

3/

திருப்பூர், அடுத்த சின்னக்காளிபாளையத்தில் அறுவடை செய்யப்பட்ட புகையிலை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்.
19-Feb-2026

4/

கோவை ஒண்டிப்புதூர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி காவேரி நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வரும் மூங்கில் பூங்கா பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
19-Feb-2026

5/

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உஷ்ணத்தை தணிக்க கடலில் உற்சாக குளியல் போடும் இளைஞர்கள்.இடம் : பட்டினப்பாக்கம்
19-Feb-2026

6/

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வைத்த பிளக்ஸ் பேனர்களை, நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
19-Feb-2026

7/

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் வைக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வைத்த பிளக்ஸ் பேனர்களை, அகற்ற வந்த அதிகாரிகளுடன் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
19-Feb-2026

8/

விழுப்புரம் கலெக்டர் வளாக நுழைவாயில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
19-Feb-2026

9/

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் குளிர்காலத்தில் அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். கடந்த சில நாட்களாக திடீரென வெப்பநிலை உயர்ந்ததால், மலைகளிலும், வயல்களிலும் உறைந்துள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் துவங்கி, ஆறுகளில் பாய்ந்து, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிராங்க்பர்ட் நகருக்கு அருகிலுள்ள நிடெராவ்ஐச்சென் பகுதியில் வெள்ளம் பாய்ந்த வயல்வெளிகளை கடந்து செல்லும் ரயில்.
19-Feb-2026

10/

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரில் நடைபெற்ற துறவறத் திருவிழாவில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் நிமிஷா துறவறம் ஏற்றார். ஒரு மகாராணியைப் போல அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவர் தன்னிடம் உள்ள தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை வீசி எறிந்தார். அதன் பின் தன் தலைமுடியை நீக்கில துறவற வாழ்க்கையை துவக்கினார்.
19-Feb-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us