குஜராத் மாநிலம் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீதி காடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரின் ஒரு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.