எர்ணாவூர் மேம்பாலம் கீழ், தண்டவாளத்தை கடக்கும் வகையில் இருந்த வழிகளை, ரயில்வே ஊழியர்கள் கான்கிரிட் தண்டவாளக் கற்கள் கொண்டு அடைத்து வருகின்றனர். இடம்: ஒத்தவாடை, எர்ணாவூர்
திருநெல்வேலி பொருநை அரசு அருங்காட்சியத்தை தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்தவர்கள் ஆபத்தான முறையில் பேட்டரி வாகனத்தில் பயணம் செய்தனர்.