கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு உற்சவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத உலகளந்த பெருமாள்.
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூந்தங்குளம் பறவைகள் சரணாலய குளத்தில் நீர் வேகமாக வற்றிவருவதால் வலசை பறவைகள் உணவின்றி தவிக்கின்றன.