கோடை வெயிலில் வெப்பத்தை தீர்க்கும் வகையில் திடீரென தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சேலையூர் பகுதிகளில் மழை பெய்ததால் நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்
சென்னை ராணிமேரி கல்லூரி நாட்டுப் நலபணி மாணவிகள் சுற்று சுவர்களில் ஒட்டியிருந்த அரசியல் மற்றும் தனியார் போஸ்டர்களை கிழித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி துவங்கி உள்ள நிலையில், கல்லூர் பகுதியில் வயல்களில் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
சென்னை காலாஷேத்ரா வளாகத்தில் நடந்துவரும் கலா உத்சவம் கைவினைபொருள்கள் கண்காட்சியில் கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் பார்க்கும் பொதுமக்கள். இடம் : திருவான்மியூர்