கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடைபெற்றது. அருகில் எஸ்.பி.,ஷஹ்னாஸ்.
கரூர், பழனி ஆகிய இடங்களில் உள்ள இந்து கோவில்களில் நடைபெறும் முறைகேட்டை கண்டித்து பா.ஜ., பிரச்சார பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்: திண்டிவனம்
ஜெகந்நாதர் ரத உத்சவத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூரில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்ரா தேவியின் சிலைகளை பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.