கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே கோவில் கட்ட பள்ளம் தோண்டி போது கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரண்டு மண் குவளைகள் கிடைத்தன. அவை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமப்பேழை என தெரிந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.