நம் அண்டை நாடான சீனா வணிக ரீதியிலான கிராவிட்டி-1 ராக்கெட் மூலம் 9 செயற்கைக்கோள்களை ஷாங்காய் கடலோரப் பகுதியில் உள்ள கப்பல் தளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. நிலையான நிலப்பரப்பு ஏவுதளங்கள் தேவை இன்றி கப்பல் தளம் மூலம் ராக்கெட்டுகளை ஏவும் திறனை சீனா பெற்றுள்ளது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், தீர்த்த குட ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்ற திரைப்பட நடிகர் ரஞ்சித் , இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர்.