சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஐராவதம் என்ற வெள்ளை யானை வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார். இந்நிகழ்வை நினைவு கூரும் வகையில் திருச்செந்தூர் கோவிலில் உள்ள தெய்வானை யானையின் உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டதை அடுத்து வெள்ளை யானையாக உலா வந்தது.
கோவை போத்தனூர் அரசன் தியேட்டரில் ஜனநாயகன் படம் காலையில் முதல் ஷோவை பார்க்க அமைச்சர் விக்னேஷ் வந்ததையடுத்து தியேட்டர் அரங்க நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.