ஜம்மு காஷ்மீரின் அன்ந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆஷிக் ஹீசைன், லஷ்கர் பயங்கரவாதி அடில் தோகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அனந்த்நாக்கில் பயங்கரவாதி அடில் தோகருக்கு சொந்தமான வீடடை இடித்து தரைமட்டமாக்கிய மாவட்ட நிர்வாகம்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி கிணறுகள் வற்றி போனதால், தண்ணீரை விலைக்கு வாங்கி செடிகளுக்கு பாயச்சிய விவசாயி. இடம்: பள்ளமடை, திருநெல்வேலி மாவட்டம்.