மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் மாஸ் ரீடிங் எனும் பெருந்திரள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சாலையில், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை நிறுத்தி ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.
இந்து முன்னணி சார்பில் மேட்டுப்பாளையம் அபிராமி தியேட்டர் அருகே கோவில்களில் தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்க தமிழக அரசு தடை விதிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.