பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்து மலைச் சரிவில் விழித்தெழுந்து பூத்த நீலக்குறிஞ்சி பச்சைப் புல்வெளியை போர்வையாக்கி கண்கள் குளிரும் இந்த அற்புத காட்சியை காண காத்திருக்கும் காலம் ஒரு தவம். இடம்: கூடலூர் ஜீன்பூல் தாவர மையம்.
மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.