சென்னை வேப்பேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசத்தில் பெல்ட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினர்.இடம்:பெரியமேடு
மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை
கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.