கோவை, ஒண்டிபுதூர் அருள்ஜோதிபுரம் கைத்தறி நெசவாளர் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் க பணம் வசூலிக்க முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த மக்கள்.
மாலை தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே பயணம் செய்தனர். இடம்: அகரம் பிரதான சாலை