தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 38 அடியாக உயர்ந்துள்ளது.
03-Aug-2026

ShareTweetShareShare

2/

ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு வி.எச்.பி., அமைப்பு ஏற்பாட்டில் திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்திற்கு பெண்கள் சீர்வரிசையுடன் வந்து தாமிரபரணி நதியை கர்ப்பிணியாக பாவித்து சிறப்பு பூஜை நடத்தினர்.
03-Aug-2026

3/

சென்னையில் இரவு பரவலாக மழை பெய்தது. இடம். ராயப்பேட்டை.
03-Aug-2026

4/

கோவையில் பல இடங்களில் இது போன்று தோண்டப்படும் சிறு குழிகளுக்கான வேலைகளை சீக்கிரம் முடித்தால் பாதசாரிகளின் பாதங்கள் நன்றி சொல்லும். இடம்: டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.
03-Aug-2026

5/

கேரளாவில் மழை, கர்நாடகாவில் காவிரி பிரச்னை காரணமாக பெரும்பாலான சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணியரின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இடம்: குன்னூர் சிம்ஸ் பூங்கா.
03-Aug-2026

6/

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் கொச்சியில் உள்ள ஆலுவா சிவன் கோவில் மழை வெள்ளத்தில் முற்றிலுமாக மூழ்கியது. எனவே பெண் ஒருவர் தூரத்தில் இருந்தே வழிப்பட்டார்.
03-Aug-2026

7/

விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலையை பந்தலில் வைப்பதற்காக பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
03-Aug-2026

8/

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே உலகின் மிக உயரமான ரயில் பாலம் அமைந்துள்ளது. 4314 அடி நீளம், 44 அடி அகலம் நதியில் இருந்து 1,177 அடி உயரத்தில் அமைந்துள்ள செனாப் பாலத்தின் ஜம்முவின் காத்ரா- காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர் இடையே பயணித்த வந்தே பாரத் ரயில்.
03-Aug-2026

9/

தஞ்சாவூர் மாவட்ட நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாததால் வயல்களில் குவிந்து நெற்பயிரை பிடுங்கி, தண்டுகளை உணவாக உட்கொண்டு வரும் அரியவகை பறவையான நீலத்தாழை கோழிகள். இடம்: தென்பெரம்பூர்.
03-Aug-2026

இன்றைய போட்டோ02-Aug-2026

10/

சென்னை மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதை புனரமைக்கப்பட்டு வருகிறது.
02-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us