ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு வி.எச்.பி., அமைப்பு ஏற்பாட்டில் திருநெல்வேலி ஜங்ஷன் தைப்பூச மண்டபத்திற்கு பெண்கள் சீர்வரிசையுடன் வந்து தாமிரபரணி நதியை கர்ப்பிணியாக பாவித்து சிறப்பு பூஜை நடத்தினர்.
இயற்கையின் இடையே மரங்களின் நிழலில் பசுமையுடன் கூடிய கட்டடங்கள் இன்னும் கொஞ்சம் தப்பித்து இருக்கிறது. கோவை மாநகரின் ஒரு பக்கத்தில். இந்த காட்சி வரும் காலத்தில் மாறாமல் இருப்பதே பசுமை வாழ்வதன் காட்சி. இடம்: வடவள்ளி.
சென்னை தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கு துவங்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : ஆலந்தூர்