திருநெல்வேலி கால்வாயில் தாமிரபரணி தண்ணீர் திறக்கப்படாததால் நடவுக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இடம்: டவுன் ரயில் நிலையம் அருகே.
விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் (சென்டர் மீடியன்) செடிகள் அதிகளவில் நடப்பட்டு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இடம். கடலூர்