தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தர பிரதேசத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக வாரணாசியில் உள்ள கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து நகரின் ஒரு பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
07-Aug-2026

ShareTweetShareShare

2/

டில்லியில் பலத்த மழை பெய்த நிலையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது; வாகனங்கள் ஊர்ந்தபடி தண்ணீரில் சென்றன.
07-Aug-2026

3/

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் அருள்பாலித்தார்.
07-Aug-2026

4/

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
07-Aug-2026

5/

திருநெல்வேலி கால்வாயில் தாமிரபரணி தண்ணீர் திறக்கப்படாததால் நடவுக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இடம்: டவுன் ரயில் நிலையம் அருகே.
07-Aug-2026

6/

ஜோர்கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்து கிருஷ்ணன் குப்பம் பகுதியில் மக்காச்சோளம் மகசூல் ஜோர்.
07-Aug-2026

7/

ஆடி கிருத்திகையையொட்டி கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் வள்ளி,தெய்வானையுடன் முருகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
07-Aug-2026

8/

விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் (சென்டர் மீடியன்) செடிகள் அதிகளவில் நடப்பட்டு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிற மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இடம். கடலூர்
07-Aug-2026

9/

திருப்பூர் திருப்பதி கோவிலில் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் பெருமாள்.
07-Aug-2026

10/

கூடலூரில் உற்பத்தியாகி கேரளா நோக்கி செல்லும் பாண்டியார் புன்னம்புழா ஆற்றின் நீர்.
07-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us