நாட்டின் சுதந்திர தினம் வரும் 15ல் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடி என்பதை வலியுறுத்தி பாஜ பேரணி நடத்தி வருகிறது. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் பவானிபூரில் பாஜவை சேர்ந்த மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடந்த பேரணியில் மக்கள் திரளாக பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா சாலை உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா நினைவிடம் வரை பேரணி
ஆடி கிருத்திகை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பழனி ஆண்டவர் சன்னதியில் இருந்து 1008 காவடி எடுத்து மாட வீதி உலா வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
உலக தாய்ப்பால் வர விழாவை யொட்டி, திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட தாய்மார்கள்,