நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழா மஹாராஷ்டிராவில் 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இதற்காக அம்மாநில தலைநகர் மும்பையில் விழா பந்தலுக்கு பக்தர்கள் புடைசூழ மேள தாளங்களுடன் எடுத்து செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் நர்மதை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திண்டோரி- ஜபல்பூர் வழித்தடத்தில் உள்ள ஜோகிதிகாரியா பாலம் வெள்ளநீரில் முற்றிலும் மூழ்கியது.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.இடம்: சென்னை கலெக்டர் அலுவலகம், அருகே.
சேர் தூர் வாரும் பணி தொடர்பாக மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த் பில்லூர் அணையை பார்வையிட்டார்.அருகில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகன்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எம்.டி.சுமதி.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.அல்லி.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி திருமகள்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி பி.முருகேசன்.