தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் 1923ல் கட்டப்பட்ட லக்ஷ்மன் ஜூலா பாலம் மிகவும் பழமையானதால் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது. அதன் அருகிலேயே புதிதாக பஜ்ரங் சேது பாலம் தற்போது கட்டப்பட்டுள்ளது. கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் இந்த நேரத்தில் இந்த பாலத்தை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
23-Aug-2026

ShareTweetShareShare

2/

கோவை சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்.
23-Aug-2026

3/

கோவை சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் புனிதநீரை கலசத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.
23-Aug-2026

4/

திருநெல்வேலியில் நெல்லையப்பரிடம் கோபித்துக் கொண்டு மானூர் அம்பலவான சுவாமி கோவிலுக்கு வந்த கருவூர் சித்தரை தேடி வந்து நெல்லையப்பர் காட்சி தரும் ஆவணி மூலத் திருவிழா நடந்தது.
23-Aug-2026

5/

விடுமுறை தினத்தை யொட்டி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.
23-Aug-2026

6/

ஆழ் கடலில் பிடித்து வரப்பட்ட 800 கிலோ எடை கொண்ட ராட்சத ஏமன்கோலா மீனை விசைப்படகில் இருந்து கிரேன் உதவியுடன் இறக்கும் மீனவர்கள். இடம்: காசிமேடு மீன் பிடி துறைமுகம், சென்னை.
23-Aug-2026

7/

விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
23-Aug-2026

8/

தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சிவ விஷ்ணு கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
23-Aug-2026

9/

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழை காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நதிக்கரை ஓரம் அமைந்துள்ள மிகப்பழமையான சுஜாவன் தேவ் சிவன் கோவில் வெள்ளத்தில் மூழ்கி வருகிறது.
23-Aug-2026

10/

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 83 கோடி ரூபாயில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
23-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us