பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் பழைய மதகுகள் மற்றும் சுவர்களில் புதர் மண்டிக் கிடந்த செடிகள் அகற்றப்பட்டு, இடிந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
விதிமுறைகளை மீறாத வாகன ஓட்டிகளுக்கு சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து கிழக்கு துணை காவல் கண்காணிப்பாளர் மேக்லினா எய்டன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து போலீசார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகள், விழிப்புணர்வு பேனரில் இனி நாங்கள் போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம் என கையெழுத்து கையெழுத்து போட்டனர்.