ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.பராவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நம் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்குப் பள்ளி மாணவியர் ராக்கி கயிறு கட்டி மகிழ்ந்தனர்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.