தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர் மங்கலம் ஊராட்சி புக்குளிபாளையம் பகுதியில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
28-Aug-2026

ShareTweetShareShare

2/

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், புதுபிக்கப்படவுள்ள அவிநாசி - அவிநாசிபாளையம் தேசிய நெடுஞ்சாலை. இடம் : திருப்பூர்.
28-Aug-2026

3/

சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு திண்டுக்கல்லில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ராக்கி கயிறு கட்டினர்.
28-Aug-2026

4/

புதுச்சேரி ஆட்டுப்பட்டி உப்பனாறு வாய்க்கால் பாலம் கட்டும் பணியினை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு செய்தார். அருகில் நேரு எம்எல்ஏ.
28-Aug-2026

5/

விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் கிருஷ்ண லீலைகளின் ரகசியம் அறிவோம் என்கிற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுகிறார் ஸ்ரீ வேளுக்குடி ரங்கநாதன்
28-Aug-2026

6/

கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.
28-Aug-2026

7/

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வாங்குவதற்காக தயாராகும் மண்பாண்டங்கள்..
28-Aug-2026

8/

திருநெல்வேலி ஜங்ஷன் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்படும் சாக்கடை நீரை தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் அங்கேயே சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றும் முயற்சி நடந்தது...
28-Aug-2026

9/

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் வட மாநிலத்தோர் இனிப்பு வழங்கி, கைகளில் ராக்கி கட்டி ரக்சாபந்தனை கொண்டாடினர்.
28-Aug-2026

10/

தமிழகம், கேரளம் எல்லையில் காரமடை அருகே உள்ள முள்ளி சோதனை சாவடியில் உர கடத்தலை தடுப்பதற்கு வேளாண்மை துறை சார்பில் கள ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மேகலா தேவி ஆய்வில் ஈடுபட்டார்.
28-Aug-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us