நம் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 97 வயதான குனா மாயா போஹ்ரா என்ற மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார். மரணத்தை வென்ற மூதாட்டி என குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.