ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் திருச்சூரில் புலிக்களி ஆட்டம் நடந்தது. உடல் முழுவதும் புலி போல வர்ணம் தீட்டியும், முகமூடி அணிந்தும் இடுப்பில் சலங்கைகள் கட்டியும் 450க்கும் மேற்பட்ட கலைஞர்கள் செண்டை மேள தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடி நகரை வலம் வந்தனர்.
ஆடித்திருவிழாவை முன்னிட்டு சென்னை தி நகர் டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவில் சார்பில் தேனாம்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட கடவுள் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மூப்பனாரின் 25ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ பாண்டே மரியாதை செலுத்தினார். தமாகா தலைவர் வாசன்.