உள்ளடக்கத்திற்கு செல்ல திருப்பூர், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடக்கு குறுமைய டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. 2/
மாற்றுத்திறனாளி என்ற போர்வையில் கந்துவட்டி தொழில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த மாற்று திறனாளி சங்கத்தினர். 3/
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள் . 4/
கோவை, அவிநாசி மேம்பாலத்தின் கீழே மின்சார கேபிள்கள் சாலையின் குறுக்கே ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டு உள்ளது. 5/
உடுமலை அமராவதி நகர் பூங்காவில் செயற்கை நீரூற்றுகள் செயல்படாமல் கிடக்கிறது. 6/
திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் மாநகர போலீஸ் சார்பில் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது 7/
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்தில் நீலக்குறிஞ்சி மலர்களுடன் வெள்ளை நிற குறிஞ்சி மலர்களும் இப்போது பூத்துக்குலுங்குகின்றன. 8/
உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தாஷ்கன்ட் நகரில் முன்னாள் பிரதமர் சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 9/
வடலூர் சத்திய ஞான சபையில் சுற்றிலும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 10/
ரோட்டின் இருபுறமும் பந்தல் போல் படர்ந்து காணப்படும் புளிய மரங்கள். இடம்:உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை.
மேலும் undefined
மேலும் undefined