தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உடுமலை - தாராபுரம் ரோடு நான்கு வழி சாலை பாலத்தின் கீழ் தேங்கியுள்ள மழைநீரை தெறிக்க விட்டு செல்லும் வாகனம்.
17-Sep-2026

ShareTweetShareShare

2/

அலைகள் ஓய்வதில்லை மகிழ்ச்சி மறைவதில்லை துள்ளி குதிக்கும் தாயை துல்லியமாக படம் பிடிக்கும் மகள். இடம் புதுச்சேரி.
17-Sep-2026

3/

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடல் பகுதியில் தடையை மீறி மணல் பகுதியில் கவந்த வாகனம்.
17-Sep-2026

4/

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் துப்பரவு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்.இடம் : பள்ளிக்கரணை
17-Sep-2026

5/

விநாயகர் சிலைகளை சென்னையில் பல்வேறு பகுதியில் கரைக்க உள்ள நிலையில் கரைப்பதற்காக மெரினா பட்டினப்பாக்கம் சாலையில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
17-Sep-2026

6/

ரேடியல் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை.இடம் : பள்ளிக்கரணை
17-Sep-2026

7/

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அருவிகளில் முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
17-Sep-2026

8/

விழுப்புரம் அடுத்த கோலியனூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பத்திற்கு பாமக தலைவர் அன்புமணி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
17-Sep-2026

9/

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள சூரியகாந்தி பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள்...
17-Sep-2026

10/

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்து பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததாலும் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகளை கால்நடைகளுக்கு உணவாக அளிக்கும் விவசாயிகள்.
17-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us