தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழித்திரை காப்போம் திட்டத்தை சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்து மருத்துவ பயனாளிகளுடன் கலந்துரையாடினர்.
18-Sep-2026

ShareTweetShareShare
இன்றைய போட்டோ20-Sep-2026

2/

நம் நாளிதழில் விவசாயிகளின் நெல் கொள்முதலில் உள்ள பிரச்னைகள் குறித்து செய்தி வெளியானது; நெல் முளைத்து விட்டால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுவர் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது மழையில் நெல் நனைந்து முளைவிட்டதை, காட்டும் விவசாயி. இடம்: காவாந்தண்டலம் அரசு நெல் கொள்முதல் நிலையம், காஞ்சிபுரம்.
20-Sep-2026

3/

மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவின் அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் வரிக்குதிரை உடலில் காணப்படும் கோடுகளை போன்று வடிவமைக்கப்பட்ட இடத்தில் உலா வந்த வரிக்குதிரைகள். இது பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களையும், குழந்தைகளையும் பெரிதும் ஈர்த்துள்ளது.
20-Sep-2026

4/

தசரா பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரின் பாரம்பரியச் சின்னமான மைசூரு அரண்மனை புதுப்பொலிவு பெற்று வருகிறது. சாரல் மழையின் போது அரண்மனை பின்னணியில் தோன்றிய அழகான வானவில்.
20-Sep-2026

5/

புதுச்சேரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் போது ஏற்பட்ட மின்னல். இடம்: புதுச்சேரி குருமாம்பேட்.
20-Sep-2026

6/

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்கள்.
20-Sep-2026

7/

ஆந்திர மாநிலம் திருமலை ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளில், பெருமாள் தனக்கு பிரியமான கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
20-Sep-2026

8/

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 20வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்திய அணியின் அணிவகுப்பை பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்று சாதித்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் முன்னின்று நடத்தி சென்றனர்.
20-Sep-2026

இன்றைய போட்டோ19-Sep-2026

9/

புதுச்சேரி பின்னாச்சிகுப்பம் செரின் பெலிகன் வில்லா ஓனர்ஸ் அசோசியேஷனில் திருச்சி கல்யாணராமன் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசினார்.
19-Sep-2026

10/

திண்டுக்கல்லில் பெய்த மழையால் கரூர் ரோடு ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி தண்ணீரில் சிக்கி கொண்ட வாகனத்தை தள்ளி சென்றனர்.
19-Sep-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us