திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பசப்பு உறு பருவரல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
சாலமன் பாப்பையா : நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?