திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பசப்பு உறு பருவரல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
சாலமன் பாப்பையா : முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.