திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நிறை அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே.
சாலமன் பாப்பையா : நாணம் என்னும் தாழ்பாளைக் கோத்திருக்கும் நிறை எனப்படும் கதவைக் காதல் விருப்பமாகிய கோடரி பிளக்கின்றதே!