தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/பயனில சொல்லாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

பயனில சொல்லாமை

(Or)
196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

குறள் விளக்கம் :

மு.வ : பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.


சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us