திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பயனில சொல்லாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா : நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.