திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பயனில சொல்லாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையா : சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.