திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அறிவுடைமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா : எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.