திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நட்பு ஆராய்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
சாலமன் பாப்பையா : எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு.