திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நட்பு ஆராய்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.
சாலமன் பாப்பையா : கெடும்போது நம்மைக் கைவிட்டவரின் நட்பை நாம் சாகின்ற போது நினைத்தாலும் நம் நெஞ்சம் சுடும்.