/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தஞ்சாவூர்
/
* புதிய ரோடு கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டம் | Thanjavur
/
* புதிய ரோடு கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டம் | Thanjavur
* புதிய ரோடு கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டம் | Thanjavur
தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடியில் இருந்து தேவராயன் பேட்டை செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இப்போது பெய்து வரும் மழையில் சேறும், சகதியுமாக மாறி முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. சாலையை உடனே சீரமைக்க கோரி இப்பகுதி மக்கள் ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
* புதிய ரோடு கேட்டு சாலையில் நாற்று நடும் போராட்டம் | Thanjavur
தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடியில் இருந்து தேவராயன் பேட்டை செல்லும் சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இப்போது பெய்து வரும் மழையில் சேறும், சகதியுமாக மா
ஜன 11, 2024
தஞ்சாவூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















