sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்


PUBLISHED ON : ஏப் 04, 2021

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'குடிக்கிறதுக்காக மோதிரத்தை திருடிட்டான்'னு முரளியை சிலர் அடிச்சப்போ முரளியோட அம்மா அழுதாங்க; மனைவியான நான் கண்ணீர் விடலை!

படிக்கிற மகளோட மேஜையை வித்து குடிச்சபோதும், அவ கழுத்து செயினை திருடின போதும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நாள்ல போதையில விழுந்து கிடந்த போதும் நான் அழவே இல்லை. போதையில ஆடை கலைஞ்சு கிடந்தவரை ஆட்டோவுல சிலர் துாக்கிட்டு வந்து வீட்டு வாசல்ல போட்டபோதும் நான் கலங்கலை. போதையில ஏற்பட்ட பிரச்னை காரணமா முரளி சிறைக்கு போன சமயத்துல கூட, நான் அவரை பிரிஞ்சு வந்தேனே தவிர அழவே இல்லை!

'சுனிதா... முரளி குடியை விடணும்னு நினைக்கிறான். நீ அவன் பக்கத்துல இருக்க முடியுமா'ன்னு மருத்துவர் கேட்டப்போ, 'டாக்டர் இந்த ஆளு செத்துப் போய் ரோட்டுல கிடக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. ஏன்னா... இவர் என் மகளுக்கு அப்பா. இந்த ஆளை குறைந்தபட்ச மனுஷனா வாழ வைக்குற உங்க முயற்சிக்கு என்ன உதவின்னாலும் செய்றேன்'னு சொன்னேன்.

'கணவனின் கீழ்மை குணங்களுக்காக புலம்பி என் வாழ்வை நாசமாக்க மாட்டேன்!' - நான் அழாததன் காரணம். 'கணவன் எனக்கு தேவையில்லை; ஆனால், என் உதவி அவனுக்கு தேவை!' - மருத்துவரிடம் பேசிய வார்த்தைகளுக்கான அர்த்தம்.

படம்: வெல்லம் (மலையாளம்)






      Dinamalar
      Follow us