sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வலி நிவாரண மாத்திரைகள் நல்லதா?

/

வலி நிவாரண மாத்திரைகள் நல்லதா?

வலி நிவாரண மாத்திரைகள் நல்லதா?

வலி நிவாரண மாத்திரைகள் நல்லதா?


PUBLISHED ON : ஜூலை 29, 2012

Google News

PUBLISHED ON : ஜூலை 29, 2012


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வலி நிவாரண மாத்திரைகளை, நாமாகவே உட்கொள்ளலாமா?

பி.குமார், தேனி

ஆஸ்பிரின், பாரசிட்டமால் போன்ற வலி நிவாரண மாத்திரைகள், மருந்துக் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை, மருத்துவர் பரிந்துரை இன்றி, நாமாகவே உட்கொள்ளக் கூடாது. கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் பாரசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதற்கு முன்னும், ரத்தக் கசிவு, பெப்டிக் அல்சர் உள்ளவர்கள், ஆஸ்பிரின் சாப்பிடுவதற்கு

முன்னும், கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும்.






      Dinamalar
      Follow us