sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

மாரடைப்பு வந்தோர் மாடிப்படி ஏறலாமா?

/

மாரடைப்பு வந்தோர் மாடிப்படி ஏறலாமா?

மாரடைப்பு வந்தோர் மாடிப்படி ஏறலாமா?

மாரடைப்பு வந்தோர் மாடிப்படி ஏறலாமா?


PUBLISHED ON : செப் 23, 2012

Google News

PUBLISHED ON : செப் 23, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.சிவசக்தி, மதுரை: எனக்கு ஒரு ஆண்டுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு, தற்போது நலமுடன் உள்ளேன். என் வீடு 2வது மாடியில் உள்ளது. தினமும் படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும். நான் என்ன செய்வது?

மாரடைப்பு வந்தவர்களுக்கு அவசியம், ரத்தம், எக்கோ, டிரெட் மில், ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் தேவைப்படும். இவை அனைத்தின் முடிவும் நார்மலாக இருந்தால், தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சில மருந்து, மாத்திரைகளை எடுக்க வேண்டி வரும். சரியான உணவுப் பழக்கம், மனதை நிம்மதியாக வைத்து இருப்பது, தினசரி நடைப்பயிற்சி, வேளை தவறாது மருந்து எடுப்பது முக்கியம். அனைத்து பரிசோதனைகள் முடிவும் நார்மலாக இருந்தால் மாடிப்படிகளில் தாராளமாக ஏறி, இறங்கலாம். இருந்தாலும் மெதுவாக சில படிகள் ஏறிநின்று, நிதானமாக செல்வது நல்ல பழக்கமே.






      Dinamalar
      Follow us