sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/இணையதளத்தால் சிலையாகும் சிறார்கள்!

இணையதளத்தால் சிலையாகும் சிறார்கள்!

இணையதளத்தால் சிலையாகும் சிறார்கள்!


PUBLISHED ON : ஜன 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 09, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆன்லைன்' விளையாட்டு, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு என்று ஆரம்பித்து, அதற்கே முழுவதும் அடிமையாகி, மன அழுத்தம், தற்கொலை எண்ணம், உடல்நல குறைபாடுகள், படிப்பில் கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றன.

இன்டர்நெட் தவிர, மற்றவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மற்றும் உடல் பருமன் ஏற்படுவதற்கு, 'இன்டர்நெட் கேமிங் டிசாடர்' என்று பெயர். குழந்தைகள், வளர் இளம் பருவத்தினரை பாதிக்கும் இப்பிரச்னை, சமீபத்தில் கொரோனா தொற்றை விடவும், மருத்துவ உலகத்திற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் சிலர், எந்த உடல் அசைவும் இல்லாமல், சிலை போல இருப்பதும் உண்டு. இவர்களுக்கு சிகிச்சை தந்து, வெளியில் கொண்டு வருவது, போதைக்கு அடிமையானவர்களை மீட்பதை காட்டிலும் சவாலானது.

நம் நாட்டில் 4 வயது குழந்தைகள் கூட, வாரத்தில், 24 மணி நேரம் ஆன்லைனில் விளையாடுகின்றனர். வாரத்தில், 29 மணி நேரம் இணைய தளத்தில் விளையாடும் குழந்தை, படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கும்.

இது, சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகம்.

- குளோபல் பீடியாட்ரிக் ஹெல்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us