sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?

/

நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?

நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?

நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானம் செய்யலாமா?


PUBLISHED ON : அக் 07, 2012

Google News

PUBLISHED ON : அக் 07, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான், 40 வயது நிரம்பிய பெண். 10 ஆண்டுகளுக்கு முன், நான் மார்பக அறுவை சிகிச்சை செய்து, குணமடைந்தேன். நான் என் கண்களை தானமாக கொடுக்க முடியுமா? சகாயராணி, ராமநாதபுரம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய இயலாது. ஏனெனில் அதன்மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கண்தானம் செய்யலாம். அதன் மூலம் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை.






      Dinamalar
      Follow us