sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'இருமல் அதிகரித்தால் மயக்கம் வருகிறதே'

/

'இருமல் அதிகரித்தால் மயக்கம் வருகிறதே'

'இருமல் அதிகரித்தால் மயக்கம் வருகிறதே'

'இருமல் அதிகரித்தால் மயக்கம் வருகிறதே'


PUBLISHED ON : மார் 30, 2014

Google News

PUBLISHED ON : மார் 30, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரசாந்த், விருதுநகர்: எனக்கு இருமல் அதிகமாக இருக்கும் போது, கண்ணை கட்டி மயக்கம் வருகிறது. சில நேரம் தலைசுற்றி கீழே விழுகிறேன். இது ஏன்?

நாம் தொடர்ந்து இருமும் போது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்து விடும். மூளைக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனுடைய அளவு குறையும். அவ்வாறு குறையும்போது மயக்கம் ஏற்படுகிறது. இதை 'காப் சிங்கோப்' என்பர். இருமல் எதனால் வருகிறது என கண்டறிந்து, சரியான மருந்துகள் கொடுத்தால் போதும். இருமல் சரியாகிவிட்டால், மயக்கம் வருவதும் குறைந்து விடும்.






      Dinamalar
      Follow us