sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அளவு சாப்பாடு ஆறு வேளை!

/

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அளவு சாப்பாடு ஆறு வேளை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அளவு சாப்பாடு ஆறு வேளை!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அளவு சாப்பாடு ஆறு வேளை!


PUBLISHED ON : டிச 03, 2017

Google News

PUBLISHED ON : டிச 03, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

# அதிகப்படியான எடையை குறைக்க, மூன்று வேளை சாப்பிடும் உணவின் அளவை, ஆறு வேளையாக பிரித்து சாப்பிட துவங்க வேண்டும். இப்படி செய்வதால், உடல் எடை படிப்படியாக குறையும்

# அளவு குறைவாக சாப்பிடும் போது, ஜீரண மண்டலத்திற்கு செரிமானம் செய்வது எளிது. ஒரே நேரத்தில், அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால், உணவை செரிப்பது, குறிப்பாக, கொழுப்பை

செரிப்பது சிரமம்

# ஒரே நேரத்தில் நிறைய சாப்பிட்டால், எவ்வளவு கலோரி சாப்பிட்டோம் என்பதே தெரியாது

# அளவு குறைத்து, ஆறு வேளை சாப்பிடும் போது, ரத்தத்தில், சர்க்கரையின் அளவு சீராக இருப்பதோடு, நாள் முழுக்க உடலுக்கு தேவையான சக்தி, சீராகக் கிடைக்கும்

# துவக்கத்தில், இப்படி சிறிது சிறிதாக, மூன்று வேளை சாப்பிடும் அளவை பிரித்து, ஆறு வேளை சாப்பிடுவது சிரமமாக இருக்கும். ஆனால், பழகி விட்டால், சில வாரங்களிலேயே, உடல் எடை உட்பட, பல விஷயங்களில், வித்தியாசத்தை உணர முடியும்.

ருஜுதா திவாகர்,

நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.






      Dinamalar
      Follow us